குர் ஆண் வசனத்தோடு மோதும் மவ்லீத் வரிகள்
மக்களே! நடுநிலையாக இருக்கும் சகோதர சகோதரிகளே!
இன்று மவ்லீத் ஓதுகிறோம் நபியை பின் பற்றுக்கிறோம் எனக்கூறி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிக்கதான் பார்க்கிறார்கள்
சுப்ஹான மவ்லீதில் வரும் பாடல்
யா நபி ஸலாம் அலைக்கும்,
யா ரசூல் அலைக்கும் என்று தொடங்கும் இந்த பாடலை நான் கீழே அந்த பாடல் முலுவதையும் நான் Scren shart ல் பதிந்து உள்ளேன்
அந்த பாடலில் வரும் வரியில்
عَالِمُ سِرٍّ وَأَخْفى مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.
மறைவானவற்றை அல்லாஹ் மட்டும்தான் அறிவான் என்று அல்லாஹ் கூறுகிறான்
ஆனால் இவர்கலோ நபி அவர்களுக்கு அறிவும் என்று எழுதிவைத்து பாடுகிறார்கள்
அல்லாஹ் திர்குர்ஆனில் கூறுகிறான்
வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)
என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!
_________________________________________
இந்த மவ்லீத் முட்டிகளுக்கு இந்த வசனத்தை எடுத்து கான்பித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
சரி இவர்கள் மத்ஹப் குப்பையில் இருந்து எடுத்துக்காட்டினால் நம்புவார்களா?
இனைவைப்பு என்று
ஹனஃபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் என்ற நூலில் இருந்து
நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)
இதன் கித்தாப் ஆதாரம் கீழே நான் அந்த பக்கத்தை photo தந்து உள்ளேன் பார்த்துக்கொள்ளலாம்
மக்களே! அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் குர்ஆனை ஏற்றுக்கொள்ள வில்லை
இவர்கள் குர்ஆனை விட மிகவும் மதிக்க கூடிய மத்ஹப் சாக்கடையும் இவர்கள் பின்பற்றவில்லை
இவர்களிடம் இருந்து மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்
ஷிர்க்கை பரப்பும் ஷிர்க் வாதிகள்


No comments:
Post a Comment