Monday, 28 November 2016

கபூர் கட்டப்படுவதை வெறுத்த ஷாபி இமாம்




கபுர்களை தகர்த்தெறிவோம் 


நாங்கள் மத்ஹப் வாதிகள் 
இமாம்களை மதிக்கிறோம் என்று சொல்லித் திரியும் 
கபூர் வணங்கிகள் அவர்களுடைய மத்ஹபின் இமாமகிய ஷாபி இமாம் அவர்கள் இப்போது இவர்கள் கொள்கைக்கு எதிராக..!


ஏழு வருடம் படித்து விட்டு 
காசுக்காக மார்கத்தை விற்ற ஹஜ்ரத்களை அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள் 

குர் ஆண் சுன்னாஹ்வை சொல்லித் தராமல் 
மத்ஹப்ளை சொல்லித் தந்து உங்களை வழிகெடுக்கும் மவ்லவிமார்கள் 

அந்த மத்ஹபை கூட இருட்டடிப்பு சித்து மறைத்து பரப்பி வருவதை அடையலாம் கண்டுக் கொள்ளுங்கள் 


கபுர்கள் இடிக்க பட வேண்டும் என்பது நீங்கள் ஏற்றுக் கொண்ட இமாம்களுடைய கருத்தும் கூட 

நடுநிலையாளர்கள் படித்து புரிந்துக் கொள்ளுங்கள் 

இமாம்கள் இவ்வாறு சொன்னார்கள் என்று சொன்னால் கிதாப் ஆதாரம் கேட்க்கும் போலி ஆளிம்சாகளுக்கு கிதாபில் இருந்தே ஆதாரம் 

அல் உம்மு , ஷாபி இமாம் அவர்களே தொகுத்த நூல்  என்பது குறிப்பிட தக்கது 

ஆதாரம் பின்வருமாறு 

وإنما أحب أن يشخص على وجه الأرض شبرا أو نحوه وأحب أن لا يبنى ولا يجصص فإن ذلك يشبه الزينة والخيلاء وليس الموت موضع واحد منهما ولم أر قبور المهاجرين والأنصار مجصصة  قال الشافعي وقد رأيت من الولاة من يهدم بمكة ما يبنى فيها فلم أر الفقهاء يعيبون ذلك (الأم ج: 1 ص: 277)


கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. நான் மக்கமா நகரில் சில மன்னர்கள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்
(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல் : அல் உம்மு பாகம் : 1 பக்கம் : 277)

No comments:

Post a Comment